எண்களின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. மனிதன் எப்படி எண்களைக் குறிப்பிட ஆரம்பித்தான், எப்படி தற்சமயம் இந்த 0-9 எண்களைப் பயன்படுத்துகின்றோம் என்பது பல ஆச்சர்யங்கள் நிறைந்தது. இன்று மிக எளிதாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றோம், ஆதிமனிதனுக்கு எப்படி எண்களின் தேவை வந்திருக்கும்? படிப்படியாக எப்படி அதனைக் குறிப்பிட்டான். கணிதம் உருவாக அதுவே காரணமாக அமைந்தது.
கணித வரலாறுகளைத் தனியாக நாம் பார்க்க இயலாது. அது அந்த காலகட்டத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்துடன் எப்போதும் தொடர்புடையது. அறிவியலும் அப்படியே. ரோமானியர்கள் உலகம் முழுக்க காலூன்ற ஆரம்பித்த காலகட்டத்தில் ரோமானிய எண்கள் எல்லா இடங்களிலும் பரவியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
22 mins ago
இந்தியா
24 mins ago
வணிகம்
38 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
51 mins ago
உலகம்
1 hour ago
சினிமா
4 hours ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
1 hour ago