கரோனா ஊரடங்கு முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கியது. சரிவர சாப்பிடாத, வேலைக்குச் சென்ற, குடும்பத்தினர் அல்லது உறவினரை இழந்த, வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த மாணவர்கள் வகுப்பில் இருந்தார்கள். இயல்பான விளையாட்டுகள் ஏதும் அவர்களிடம் இல்லை.
ஆசிரியர் சிவா, இறுக்கமான சூழலை உடைப்பதற்காக மாணவர்களுக்கு கதைகள் சொன்னார். பயனேதும் இல்லை. மறுநாள், “உங்கள் மனதில் உள்ளதை ஓவியமாக வரையுங்கள்” என்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
54 mins ago
சினிமா
2 mins ago
விளையாட்டு
16 mins ago
சினிமா
25 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago