மகத்தான மருத்துவர்கள் - 25: கண் போன்று மருத்துவத்தை நேசித்த டாக்டர் வி

By செய்திப்பிரிவு

“எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்ய கொஞ்சம் புத்திசாலித்தனம் போதும். ஆனால் அந்த வெற்றி நம்மோடு சேர்ந்து நம்மைச் சேர்ந்தவர்களையும் மகிழ்விக்க வேண்டும்" என்று கூறியவர் டாக்டர் வி. என்கிற டாக்டர் வெங்கடசாமி.

இவர் அக்டோபர் 1, 1918-ம் ஆண்டு, திருநெல்வேலி எட்டயபுரம் அருகே உள்ள வடமலபுரம் கிராமத்தில் பிறந்தார். விவசாயியான கோவிந்தப்பன் லட்சுமி தம்பதியினரின் ஐந்து குழந்தைகளில் மூத்தவரான வெங்கடசாமி தனது பள்ளிக் கல்வியைத் தொடங்கியது எட்டயபுரத்தில். பள்ளிக்கு தினமும் இரண்டு கி.மீ. நடந்தும், எழுதிப் படிக்க தரையையும் மணலையும் உபயோகித்த எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்