அறிவியல்ஸ்கோப் - 25: பல உயிர்களை காப்பாற்ற உதவிய பெனிசிலியத்தை கண்டறிந்தவர்

By என்.மாதவன்

அது 1928. ஒரு உயிரியல் விஞ்ஞானி தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக சென்றுவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்தார். தட்டுகளில் பல்வேறு வகையான பாக்டீரியாக்களை வளர்த்து அதன் குணநலன்களை ஆய்வது இவருக்கு வாடிக்கை.

அவ்வாறு பாக்டீரியாக்களை வளர்க்கும் தனது தட்டுகளை பெஞ்சின் ஓரமாக ஒதுக்கிவைத்து விட்டுச் சென்றிருந்தார். இவ்வாறு இவர் ஒதுக்கிய இடம்போக மீதமுள்ள பெஞ்சில் அவரது நண்பர் பணியைத் தொடர்ந்தார். அதிக நாளானதால் அவை பல்வேறு மாற்றங்களை அடைந்துவிட்டிருந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

38 mins ago

ஆன்மிகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்