பெரிதினும் பெரிது கேள் - 26: படிப்பு திறமையை கலைத்திருவிழாவில் கண்டுபிடித்த ஆசிரியர்!

By பிரியசகி

அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியலில் கையெழுத்திட வராத பெற்றோர்களை போன் செய்து வர சொல்லியிருந்தார் ஆசிரியர் மாலவன். ஓய்வறையில் இருந்தபோது ஆறாம் வகுப்பு ஜனார்த்தனனின் அம்மா வந்தார்.

ஏம்மா நேத்து ஓபன் டே-க்கு வராம இன்னைக்கு போன் பண்ணி கூப்பிட்டாதான் வரீங்க என்று சற்று கண்டிப்பான குரலில் கேட்டார். சார் நேத்தே வந்து இருப்பேன். இவன் எல்லா பாடத்திலும் அஞ்சு மார்க் பத்து மார்க்னு வாங்கி இருக்கான். மத்த பேரெண்ட்ஸ் முன்னாடி வந்து கையெழுத்து போட ரொம்ப அவமானமா இருந்ததுசார். அதான் இன்னைக்கு வந்தேன். எவ்வளவோ திட்டி அடிச்சு பாத்துட்டோம் சார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

8 mins ago

வர்த்தக உலகம்

32 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

32 mins ago

விளையாட்டு

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்