அறிவியல்ஸ்கோப் - 24: X கதிரில் முதன்முதலில் பதிவான திருமண மோதிரம்!

By செய்திப்பிரிவு

முதல் உலகப்போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். உணவு பற்றாக்குறை பல நாடுகளை ஆட்டிப்படைத்தது. அதிலும் ஜெர்மனியில் கடுமையான உணவுத்தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதில் நமது விஞ்ஞானி பசியால் பல நாட்கள் வாட நேர்கிறது. இவரின் நிலைமை பலருக்கும் தெரியவருகிறது.

இந்நிலை அறிந்து வெளிநாட்டு விஞ்ஞானி ஒருவர் நிறைய வெண்ணெய் கட்டிகளை அனுப்பிவைக்கிறார். தனது குடும்பம் சில நாட்கள் பசியாற அதனை அவர் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. உடனிருந்த எண்ணற்ற சகாக்களுக்கும் ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தார். அதன் மூலம் மன நிம்மதியடைந்தார். யார் இந்த மனிதர்? அவர்தான் உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி வில்ஹெம் ராண்ட்ஜன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

34 mins ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்