அரையாண்டு விடுமுறை முடிந்து வகுப்பில் பொருளியல் ஆசிரியர் முத்து செல்வன் விடைத்தாள்களை கொடுத்து வாங்கிய பிறகு மாணவ மாணவியருடன் உரையாட தொடங்கினார். பிள்ளைகளே உங்கள்ல எத்தனை பேர் புத்தாண்டு உறுதிமொழி எடுத்திருக்கீங்க? பாதிப்பேர் மட்டுமே கைகளை உயர்த்தினர்.
சரி, கை தூக்காதவங்க யாராவது எழுந்து ஏன் நீங்க உறுதிமொழி எடுக்கலன்னு சொல்லுங்க என்றார். துடுக்கான மாணவன் பூவரசன் எழுந்து, சார் நானும் ஒவ்வொரு வருஷமும் இனிமே நல்லா படிக்கணும், எல்லா பாடத்திலும் நல்ல மார்க் எடுக்கணும்னு உறுதிமொழி எடுக்கிறேன்; ஆனா அப்படி நடக்கிறதே இல்ல. சரி அப்புறம் எதுக்கு வீணா உறுதிமொழி எடுக்கணும்னு இந்த வருஷம் எந்த உறுதி மொழியும் எடுக்கல சார் என்றான். வகுப்பில் லேசான சிரிப்பலை எழுந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 secs ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
16 mins ago
சினிமா
36 mins ago
தமிழகம்
41 mins ago
தொழில்நுட்பம்
45 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
37 mins ago
வர்த்தக உலகம்
2 hours ago