இந்தியாவிலிருந்து சீனா சென்று அங்குள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்த ஒருவருக்கு சீன அரசு சிலை வைத்துக் கொண்டாடி வருகிறது. அவர் பெயர் என்ன? என்று கேட்டால் போதி தர்மர் என்று பதில் சட்டென பலர் சொல்லிவிடுவோம். அதையே மும்பையில் கேட்டால் துவாரகநாத் கோட்னிஸ் என்கிறார்கள்.
ஆம், தெற்கே பல்லவ சாம்ராஜ்யத்திலிருந்து போதி தர்மர் போனது போலவே, வடக்கே சுதந்திரப் போராட்ட சமயத்தில் சீனாவுக்கு உதவச் சென்று போதிதர்மர் போலவே அங்கேயே வாழ்ந்து, அங்கேயே மடிந்த மற்றுமொரு மனிதர்தான் டாக்டர் துவாரகநாத்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
34 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago