ஊடக உலா - 22: வகுப்பறையைத் தாண்டி இலவசமாக கற்க உதவும் ‘ஸ்வயம்’ டிஜிட்டல் தளம்

By செய்திப்பிரிவு

இன்று இணையம் வழியாக அனைத்து விதமான படிப்புகளையும் அனைவரும் படிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ‘ஸ்வயம்’ என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இணைய வழிக் கல்வித் திட்டமாகும். தரமான படிப்பினை, இந்தியா முழுவதும் உள்ள மாணவ சமுதாயத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் இது தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை டிஜிட்டல் புரட்சி சென்று சேராத மாணவர்களும், இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த இணைய வழிக் கல்வித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஸ்வயம்’ என்றதும், ஏதோ பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமேயான படிப்புகள் இதில் இருக்கும் என எண்ணிவிட வேண்டாம். 9-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் வரை இந்த இணையதளத்தில் படிப்புகள் உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்