ட்ரோன் இதழியல், சிசிடிவி இதழியல் வரிசையில் இன்று மிகவும் பிரபலமடைந்திருப்பது கைப்பேசி இதழியல். கைப்பேசியினைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பது நம்மை விட இன்றைய இளம் வயதினருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அந்த அளவிற்கு அதனைச் செம்மையாக மாணவப் பருவத்தினர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். என்ன ஒன்று நாம் அவர்களை அவ்வப்போது செழுமைப்படுத்த வேண்டியுள்ளது.
இன்று நிறைய மாணவர்கள் தங்களின் வீடுகளிலிருந்து ஆவணப்படுத்தலைத் தொடங்கி உள்ளனர். எனக்குத் தெரிந்த ஒரு சிறுவன் அவர் ஊரில் நடக்கும் திருவிழாக்களை தொடர்ந்து ஆவணப்படுத்தி வந்தான். ஒரு கட்டத்தில் அவன் பதிவு செய்த ஆவணமே முக்கியமாகியது. காரணம், வேறு யாரும் அந்த திருவிழாக்களை ஆவணப்படுத்தவில்லை. அந்தச் சிறுவன் எடுத்த காட்சிகளையே அனைத்து புகழ்பெற்ற தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. வேறு வழியில்லை. இப்படியாக கைப்பேசி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் ‘கைப்பேசி இதழியலின்’ (Mobile Journalism) ஒரு அங்கமாக மாறி இருக்கிறோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
16 mins ago
சினிமா
29 mins ago
விளையாட்டு
35 mins ago
சினிமா
41 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
47 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago