பெரிதினும் பெரிது கேள் - 21: மறதிக்கு காரணம் என்ன? :

By பிரியசகி

சித்தி வந்துட்டாங்க என்று உற்சாகம் ததும்ப மாணிக்கம் அழைப்பதைக் கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்த மலர் தங்கை லதாவை வரவேற்றார். லதா சித்தியை மாணிக்கத்திற்கு ரொம்ப பிடிக்கும். தன் பெற்றோருடன் பேச தயங்கும் விஷயங்களை கூட சித்தியுடன் சகஜமாக பேசுவான்.

காபியுடன் சற்று ஓய்வாக மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மாணிக்கம் மூன்று வருஷம் ஆச்சு உன்ன பார்த்து; நல்லா வளர்ந்துட்ட. சரி, உன் படிப்பு எல்லாம் எப்படி இருக்கு என்றார் லதா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

மேலும்