நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 19: செல்வ மகளாக மாற்றும் அற்புதமான சேமிப்பு திட்டம்

By இரா.வினோத்

நம் சமூகத்தில் ஆண் குழந்தைகளை வரவாகவும், பெண் குழந்தைகளை செலவாகவும் பார்க்கும் தவறான கண்ணோட்டம் இருக்கிறது. பெண் குழந்தைகளை வளர்ப்பதையும், படிக்க வைப்பதையும், திருமணம் செய்து வைப்பதையும் பாரமாக கருதும் அவலமும் நிலவுகிறது. இந்நிலையில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கட‌ந்த 2015-ம் ஆண்டு சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana) என்ற அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தமிழில் ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்' என அழைக்கப்படும் இந்த திட்டம், ஏழை மகளையும் செல்வ மகளாக மாற்றும் அற்புதமான திட்டம் என்றே சொல்லலாம். பெண் குழந்தைகளின் உயர்கல்வி, திருமண செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு மற்ற சேமிப்பு திட்டங்களை காட்டிலும் அதிக வட்டி வழங்கப்படுவதால், சேமிப்பு தொகை முதிர்வு காலத்தில் சுமார் மூன்று மடங்காக திரும்ப கிடைக்கும். இது மத்திய அரசின் நேரடி திட்டமாக இருப்பதால் முதலீட்டுக்கு முழு உத்தரவாதம் உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

தமிழகம்

33 mins ago

க்ரைம்

40 mins ago

சினிமா

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்