இன்று பதின்வயதில் இருக்கும் அனைவரும் மிக சாதாரணமாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் இருக்கும் நபர்களை நண்பர்களாக்கி விட முடியும். திடீரென வரும் ப்ரெண்ட் ரிக்வஸ்ட்களை ஏற்பதன் வழியாக நமது சமூக வலைதள நட்பு வட்டத்தில் ஏகப்பட்ட பேர் இணைந்துவிடுகிறார்கள். இப்படி கிடைக்கும் சமூகவலைத்தள நண்பர்களில் பலர் நாம் நேரில் பார்த்திடாதவர்கள், முன்பின் பழக்கமில்லாதவர்கள்.
இதுபோல அறிமுகமில்லாத நபர்களுடன் பழகுவதால் பல சிக்கல்களில் மாணவ, மாணவியர் சிக்கிக் கொள்கிறார்கள். அதில் மிக முக்கியமானது நண்பர்கள் அல்லது ஆன்லைன் காதலர்கள் அனுப்பும் பரிசு. மணி என்பவர் சமூகவலைத்தளம் மூலம் நிறைய நண்பர்கள் வைத்திருந்தார். அப்படியாக ரோஸி என்ற பெண் அறிமுகமானார். ரோஸி லண்டனில் வசிப்பவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago