தலைமை ஆசிரியரும் தமிழாசிரியருமான துர்காவின் வகுப்பு தொடங்கிய சில நிமிடங்களில் பரமேஸ்வரியும் அவள் அம்மாவும் வாசலில் வந்து நின்றனர். குடி நோய்க்கு அடிமையான தந்தை இறந்து போகவே ஒரு வாரம் விடுமுறைக்கு பிறகு இன்றுதான் பள்ளிக்கு வருகிறாள் பரமு.
டீச்சர் பரமுவுக்கு டிசி கொடுத்துடுங்க அவ இனிமே ஸ்கூலுக்கு வர மாட்டா என்றார் அவளது அம்மா. ஏம்மா? அவ நல்லா படிக்கிறா; கலெக்டர் ஆகணும்ற கனவோட இருக்கா; என்ன பிரச்சினை உங்களுக்கு? கஞ்சிக்கு வழி இல்லாதவங்களுக்கு கலெக்டர் ஆகுற கனவெல்லாம் தேவையா டீச்சர்? இனி நாங்க ரெண்டு பேரும் வேலை பார்த்தாதான் பசி இல்லாம இருக்க முடியும். இவள கட்டி குடுக்கணும், இவ தம்பிய படிக்க வைக்கணும் என்றார் அம்மா. மௌனமாய் நின்ற பரமுவின் கண்களில் கண்ணீர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
10 hours ago