பாடங்களைத் தாண்டி அதிகமான கருத்துக்களை மாணவர்களோடு உரையாடுபவர் ஆசிரியர் இதயராஜா. கடிந்து கொள்ளாமல் மாணவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்கும் அவரது அணுகுமுறை மாணவர்களை தயக்கமின்றி பேச வைக்கும். அன்றும் அப்படியே வகுப்பில் அவர் பேசிக் கொண்டிருந்த போது ஒரு மாணவி எழுந்து சார், எண்ணம்போல் வாழ்க்கைனு சொல்றாங்களே, எல்லோருமே வாழ்க்கையில பெரிய ஆளாகனும்னு தானே நினைப்பாங்க. ஆனா எல்லோரும் அப்படி ஆகுறதில்லயையே ஏன் என்றாள்.
ரொம்ப சரியான கேள்வி ஜேனட், எல்லோருடைய எண்ணமும் பலிக்கிறது இல்லை. யாருக்கு எண்ணமும், அதை நிறைவேற்றத் தேவையான தீவிர செயல்பாடும் இருக்கோ அவங்க மட்டும்தான் எண்ணியதை அடைய முடியும். உதாரணத்துக்கு ஒருவர் சென்னையிலிருந்து திருச்சிக்குப் போகணும்னு நினச்சு காரில் ஓட்டுநர் இருக்கையில் ஏறி உட்கார்ந்தா மட்டும் போதுமா? கார் ஓட்டத் தெரியணும். சோர்ந்து போகாமல் கவனத்தை வேறெங்கும் திசை திருப்பாமல் செல்ல வேண்டிய பாதையில் தொடர்ந்து சொல்லணும். திருச்சியில் எங்கு போய் சேர வேண்டும் என்ற முகவரி தெரிய வேண்டும். இதெல்லாம் சரியா இருந்தால் மட்டும்தான் அவரால் இலக்கை அடைய முடியும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
52 mins ago
சினிமா
42 mins ago
உலகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
கல்வி
2 hours ago