அரசு பள்ளிகளில் சிறுவர் திரைப்படங்களை மாதந்தோறும் திரையிடும் திட்டத்தை ஒட்டி ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ திரையிட்டு அதன் மீது உரையாடலும் நடந்துள்ளது. ஒரு பக்கம் உற்சாக வரவேற்பு கொடுத்தாலும் மறுபுறம் சினிமாவை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதா என்ற கேள்வியையும் சிலர் முன்வைத்துள்ளார்கள். அது புரிதல் இல்லாத கேள்விதான்.
சினிமா என்றாலே அது மோசமான கலை என்ற பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறார்கள். அல்லது அவர்கள் அப்படி ஆழமாக நம்புகிறார்கள். சினிமா ஒரு முக்கிய கலை வடிவம். எல்லா மக்களையும் சென்றடையும் ஒரு வலிமையான கருவி. அதனை எப்படிப் பார்ப்பது, எப்படி அதன் மீது உரையாடல் நிகழ்த்துவது என்பதில் எல்லாமே அடங்கி இருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
6 mins ago
உலகம்
48 mins ago
இந்தியா
1 hour ago
கல்வி
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
11 hours ago
சுற்றுச்சூழல்
11 hours ago
உலகம்
12 hours ago
வாழ்வியல்
12 hours ago