மகத்தான மருத்துவர்கள் - 11: திண்டுக்கல்லில் இருந்து ஒரு திருமதி

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன என்று கேட்டால் பெரியவர்கள் பூட்டு என்றும், இளைஞர்கள் பிரியாணி என்றும் பதில் கூறுவார்கள். ஆனால், அதைத் தாண்டியும் திண்டுக்கல்லுக்கு இன்னொரு சிறப்பு இருக்கிறது. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள அங்கிருந்த ஒரு மருத்துவரைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

டிவிஎஸ் நிறுவனத்தை உருவாக்கிய திரு டி.வி. சுந்தரம் ஐயங்காரின் மூத்த மகளாக, 1904-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 18-ம் தேதியன்று திருநெல்வேலியின் திருக்குறுங்குடி எனும் ஊரில் பிறந்தவர் டி.எஸ். செளந்திரம். அன்றைய வழக்கப்படி பள்ளிக் கல்வியைப் பயிலும்போதே டாக்டர் செளந்திரராஜனுடன் பதின்வயதுத் திருமணம் செளந்திரத்துக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், திருமணமான சில வருடங்களிலேயே பிளேக் நோயால் கணவர் இறந்துபோனார். இதனால் வாழ்வின் தொடக்கமே அவ்வளவு சுகமாக செளந்திரத்துக்கு ஆரம்பிக்கவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்