பெரிதினும் பெரிது கேள் - 9: முகமது அலியா இல்லை டைசனா, நீ யாராக வேண்டும்?

By பிரியசகி

தலைமையாசிரியர் அறையில் தலை குனிந்து நின்று கொண்டிருந்தான் பார்த்திபன். பக்கத்தில் இருந்த அவனது தந்தையிடம் தலைமையாசிரியர் கோபமாக பேசிக் கொண்டிருந்தார். சார் இதோட ரெண்டாவது தடவை உங்க பையன் மத்த பசங்களோட சண்டை போட்டு ரத்த காயம் ஏற்படுத்தியிருக்கான். இன்னொரு தடவை இப்படி நடந்துச்சுன்னா சஸ்பெண்ட் பண்ண வேண்டியிருக்கும் என்றார்.

சாரி சார் இனிமே இப்படி நடந்துக்காம நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார் பார்த்திபனின் தந்தை. திட்டுவார், அடிப்பார் என்று எதிர்பார்த்த பார்த்திபனுக்கு அவர் எதுவுமே பேசாமல் அமைதியாக நடந்தது வியப்பை தந்ததோடு குற்ற உணர்ச்சியையும் தூண்டியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்