எல்லோரும் அவரவரது பலவீனத்தை, அதற்கான காரணத்தை, அதனைக் களைவதற்கான வழியை எழுதிக்கொண்டு வந்திருக்கிறீர்களா? என்று வினவினார் ஆசிரியர் எழில். “ஆம்” என்றனர் மாணவர்கள்.
அவர்களது குறிப்பேடுகள் ஒவ்வொன்றையும் வாங்கிப் பார்த்த எழில், உங்களது எதிர்மறைப் பண்புகள், இயலாமைகள், தீயநடத்தைகள், விரும்பத்தகாத இயல்புகள் ஆகியவற்றைப் பலவீனங்கள் என்று அறிந்து, அவற்றுக்கான காரணங்களை உணர்ந்து, அவற்றைக் களைவதற்கான செயல்திட்டங்களை வகுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள் என்றார். மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
42 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago