“என் பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன், லேப்டாப் வாங்கி கொடுத்தேன். ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் வட்டிக்கு கடன் வாங்கி, அவற்றை வாங்கினேன். அந்த கடனையே இன்னும் கட்டி முடிக்கவில்லை. அதற்குள் செல்போன், லேப்டாப் இரண்டையும் நாசமாக்கி விட்டார்கள். என் பிள்ளைகளுக்கு பணத்தின் மதிப்பே தெரியவில்லை''என நண்பர் ஒருவர் வருத்தத்தோடு கூறினார்.
இதேபோல பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்குப் பணத்தின் அருமையே புரியவில்லை. காசை கரி ஆக்குகிறார்கள். தண்ணீரைப் போல செலவு செய்கிறார்கள். விலைவாசி பற்றி கவலைப்படாமல் பார்ப்பதை எல்லாம் கேட்கிறார்கள். வாங்கியபொருளை பயன்படுத்தாமல் வீணடிக்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
இந்தியா
23 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago