இந்த வாரம் அதிசயமாய் பிளஸ் 2 முடித்த மாணவர்களும் கூடியிருந்தனர். அவர்களில் செல்வன் என்ற முன்னாள் மாணவர், உயர்கல்வி தொடர்பான முக்கிய ஐயம் ஒன்றை எழுப்பத் தயாராக இருந்தார். செல்வன் படிப்பில் சூரப்புலி என்பதால் மாணவர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
பேராசிரியர் விஜயராகவன் கையசைத்ததும், செல்வன் தனது கேள்வியை விரிவாக முன்வைத்தார். “எனக்கு சிறு வயதிலிருந்தே பொறியியல் படிப்பில் ஆர்வம் அதிகம். அதிலும் கட்டடம் கட்டும் துறையான சிவில் எஞ்சினியரிங் பிரிவில் சேர்ந்து படிக்க விரும்பினேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago