உனக்குள் ஓர் ஓவியன்-10: தை திருநாளை வரவேற்கும் கட்டிளங்காளை

By செய்திப்பிரிவு

அன்பு மாணவர்களே!

ஓவியம் வரைவது மிகவும் நுட்பமான கலை. அதை விடவும் நுணுக்கங்கள் நிறைந்தது தூரிகை கொண்டு வண்ணங்களைத் தீட்டும் கலை. படிப்படியாக ஆறு படிகளில் உங்களுடைய கண்கவர்ந்த படங்களை வண்ணமயமான ஓவியமாக மாற்றலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

250 gsm வெள்ளை சார்ட்போர்டு. 2b பென்சில்- வரைய. அக்ரிலிக் வண்ணங்கள் அல்லது போஸ்டர் வண்ணங்கள். 1, 3, 5 மற்றும் 6 அடர்த்தி கொண்ட தூரிகைகள்.

-ஓவியர்ஏ.பி.ஸ்ரீதர்,
அப்துல் கலாம் நினைவு அருங்காட்சியகம், சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் ட்ரிக் ஆர்ட் அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கியவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்