மாறட்டும் கல்விமுறை - 33: குரல் உயர்வது எப்போது?

By ஜி. ராஜேந்திரன் 

சில வருடங்களுக்கு முன்பு நானும் நண்பர்களும் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தோம். எங்கள் எதிரில் சிலர் அமர்ந்திருந்தனர். நாங்கள் அனைவரும் அவரவர் வீட்டு விசேஷங்களைப் பேசிக்கொண்டிருந்தோம், பணப்பற்றாக்குறையால் படும் அவஸ்த்தையைப் பேசினோம், கொஞ்சம் அரசியல் பேசினோம்.

நாங்கள் ஆசிரியர்களாக இருந்தும் குழந்தைகள் பற்றியோ, கற்பித்தல் பற்றியோ, பள்ளிக்கூடங்கள் பற்றியோ அப்போது பேசவில்லை. எங்கள் எதிரில் அமர்ந்திருந்தவர் எங்களைப் பார்த்து “நீங்கள் அனைவரும் ஆசிரியர்களா?” என்று கேட்டார். எங்களுக்கு ஒரே ஆச்சரியம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

37 mins ago

விளையாட்டு

30 mins ago

தமிழகம்

57 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்