கதைக் குறள் 59: மனிதநேயம் மகத்தானது

By முனைவர் இரா.வனிதா

காற்றில் பறந்து வந்த பந்தை குழந்தை மீது படாமல் நேர்த்தியாக பிடித்து தூக்கிப் போட்டார் வீரராகவன். அந்த பெற்றோருக்கோ மிகவும் மகிழ்ச்சி. யாரோ எவரோ எங்க குழந்தையை காப்பற்றியதற்கு நன்றி என்று சொன்னார்கள். ஐயா தங்களைப் பார்த்தால் பெரிய படிப்பாளி போல் உள்ளதே, எங்கு வேலை செய்கிறீர்கள் என்று கேட்டனர்.

ஆமாம் அம்மா ஊர் ஊராக சென்று இலவசமாக ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறேன். இன்று உங்கள் ஊருக்கு வந்துள்ளேன். ஐயா நீங்கள் எங்க வீட்டிலேயே தங்கி சொல்லிக் கொடுக்கவும். இது எங்கள் அன்பு கட்டளை என்றார்கள். வீரராகவனும் ஏற்றுக் கொண்டு கல்வியைத் கற்றுக் கொடுத்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

55 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

க்ரைம்

9 hours ago

மேலும்