நானும் கதாசிரியரே! - 35: புதிய கதாசிரியர்களுக்கு வாழ்த்துகள்!

By விஷ்ணுபுரம் சரவணன்

சென்ற வாரப் பகுதி புதிர் கதைகள் எழுதுவது தொடர்பானது. அதில் உள்ள புதிர் கதைக்கு விடை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். அண்ணன் - தம்பி இருவருக்கும் ஒட்டகம் கொடுக்கப்படுகிறது. இதில் இரண்டாவதாகச் செல்லும் ஒட்டகத்தின் உரிமையாளருக்கே புதையல். இதற்கு என்ன விடை: இருவரும் ஒட்டகத்தை மாற்றிக்கொண்டார்கள். அப்படியெனில், அண்ணனின் ஒட்டகத்தை முதலில் சேர்த்துவிட வேண்டும் என தம்பியும், தம்பியின் ஒட்டகத்தை முதலில் சேர்த்துவிட்டால் இரண்டாவதாக வரும் தனது ஒட்டகத்தால் புதையல் கிடைக்கும் என அண்ணனும் போட்டி போட்டிக்கொண்டு வேகமாகச் சென்றார்கள்.

இந்தக் கதையில் இரண்டாவதாகச் சென்றால் தான் புதையல் என்பது மற்றவர்கள் யோசிக்காத ஒரு ஐடியா. அதற்குத் தீர்வு ஒட்டகங்களை மாற்றிக்கொள்வது. இதுவே மையம். இதை அப்படியே புதிராகச் சொன்னால் சிலருக்குப் புரியும். சிலருக்குப் புரியாது. அதையே ஒரு கதையாக உருவாக்கினால் புதிரைச் சொல்வதற்கும் எளிதாக இருக்கும். அதைக் கேட்டுச் சிந்திப்பதற்கும் எளிதாக இருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

உலகம்

12 mins ago

உலகம்

21 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

26 mins ago

க்ரைம்

57 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்