கனியும் கணிதம் 53: எண்களும் ஊரும்

By விழியன்

எண்கள் இல்லாமல் ஓர் ஊரைப் பற்றி குறிப்பிட இயலாது. அழகான ஊர், இனிமையான மக்கள் எனக் கூறலாம். ஆனால் ஊரைப் பற்றிச் சொல்லும்போது எண்கள் தவிர்க்க முடியாதவை. அந்த ஊர் எங்கே இருக்கிறது? அதற்கு ஒரு குறிப்பு வேண்டும். சென்னையில் இருந்து இத்தனை கிலோமீட்டர், மதுரையில் இருந்து இத்தனை கிலோ மீட்டர்.

மதுரையில் இருந்து 50 கிலோமீட்டர் என்று சொன்னால் அந்த இடத்தைக் கண்டுபிடித்துவிட முடியுமா? ஒரு புள்ளியில் இருந்து ஒரு ஆரத் தைக்கொண்டு ஒரு வட்டத்தையே வரையலாம். ஆகவே மதுரையில் இருந்து எந்தத் திசையில் வேண்டுமானாலும் அந்த ஊர் இருக்கலாம். அப்படியெனில் எப்படித்தான் ஊரினைக் குறிப்பிடுவது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்