கதைக் குறள் 58: மரம் இல்லாவிட்டால் மூச்சு இல்லை

By முனைவர் இரா.வனிதா

ஆகாஷ் அப்பாவுடன் கடற்கரைக்குச் சென்றான். அப்பா மேகம் ஏன் ஓடு கிறது? சூரியன் ஏன் இரவில் வரவில்லை? நிலவு ஏன் பகலில் மறைந்து விடுகிறது. இப்படி பல கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தான். அதற்கு "மேகம் மழையா கொட்டும்.சூரியன் சுற்றுவதால் இரவு, பகல் உண்டாகிறது. நிலவில் சூரிய ஒளிபடும் போது வெளிச்சம் கிடைக்கிறது. வெளிச்சம் இல்லாத போதுபகலில் தெரிவதில்லை” என்று பதில் அளித்தார்.

இயற்கையை நாம் போற்ற வேண்டும். நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய சக்தி இவை இல்லாவிடில் நாம் வாழ முடியாது. இதைக் கேட்டதும் ஆகாஷ்க்கு தானும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து மரம் வளர்த்து ஆக்ஸிஜன் தயாரிக்க எண்ணினான். மரங்களை வளர்த்தால்வீடு கட்ட யாராவது வந்து வெட்டி விடுகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

இந்தியா

17 mins ago

க்ரைம்

35 mins ago

விளையாட்டு

30 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்