திறன் 365: பன்முகத்திறனை மேம்படுத்தும் வாசிப்பு

By க.சரவணன்

வாசிப்பு (Reading skill) குழந்தைகளின் மொழி வளர்ச்சி மற்றும் சொல்லகராதிப் பெருக்கத்தினை மேம்படுத்துகிறது. இது சிறந்த தொடர்புத் திறன்களுக்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் துவக்கப் பள்ளியில் இருந்தே வாசிப்பை வளர்த்தெடுப்பது கட்டாயம்.

படக் கதைகளின் உதவியுடன் வாசிப்பைத் தொடங்கலாம். குழந் தைகள் படங்களைப் பார்த்து கதையைக் கூறுவார்கள். உண்மைக் கதையில் இருந்து மாறுபட்டு புதியகதை உருவாகலாம். அதை அனுமதியுங்கள். அது கற்பனை மற்றும் பாடைப்பாற்றல் திறனை வளர்க்க உதவும். இது வாசிப்பு முன்தயாரிப்புச் செயலாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

4 mins ago

இந்தியா

4 mins ago

சுற்றுலா

4 hours ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

22 mins ago

வணிகம்

25 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

53 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

உலகம்

1 hour ago

மேலும்