தயங்காமல் கேளுங்கள் - 59: காயம் பட்ட இடத்தில் இயற்கையின், ‘பேச் ஒர்க்’ தழும்பு

By டாக்டர் சசித்ரா தாமோதரன்

காயம் ஏற்பட்டால் தழும்பு வருவதேன் என்பது குறித்து கடந்த வாரம் பேசத் தொடங்கினோம். தழும்பு மறைய கொலாஜன் எனும் புரதம் எவ்வளவு முக்கியம் என்பதையும் விளக்கினோம்.

பொதுவாக, நம் உடலில் ஒரு ஆழமான வெட்டுக்காயம் ஏற்படும்போது, தோலின் மூன்று அடுக்குகளும் வெட்டுப்படுகின்றன. அந்தக் காயம் இரத்த நாளங்களைப் பாதிக்கும்போது இரத்தம் கசியத் தொடங்குகிறது. வெட்டுப்பட்ட இந்த இரத்த நாளங்கள், தாமே சுருங்கிக் கொள்ள முயற்சிக்கும் அதேவேளையில், இரத்தத்தில் உள்ள தட்டணுக்களும், அதன் இரத்த உறைதல் புரதங்களும், இரத்தப்போக்கை நிறுத்த முயல்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்