கடந்த அத்தியாயத்தில் வேலைக்கு செல்லாமலே சம்பாதிக்கும் வழிகள் குறித்து எழுதி இருந்தேன். அதனை படித்துவிட்டு சேலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஜெஸிந்தா, ‘மாணவர்களும் வேலைக்கு செல்லாமல் சம்பாதிக்க ஏதேனும் வழிகள் இருக்கிறதா? பகுதி நேர வேலைக்கு மாணவர்கள் செல்லலாமா? அதனால் கல்வி பாதிக்கப்படுமா?' என சந்தேகம் எழுப்பினார்.
வெளிநாடுகளில் பெரும்பாலும் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்துகொண்டே படிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அங்கு 1 மணி நேர வேலை, 2 மணி நேர வேலை என மணி வாரியாக ஏராளமான பணிகள் இருக்கின்றன. இங்கு நாம் 8 மணி நேரம் உழைத்து சம்பாதிக்கும் பணத்தைவிட, அங்கு பகுதி நேர பணியின் மூலமாகவே சம்பாதித்திக்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
45 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago