ஒருநாள் காலைப் பொழுதில் தான் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சை ஏதோ சில காரணங்களால் தாமதமாக, அது தயாராகும்வரை, வெறுமனே இருப்பானேன் என்று பக்கத்து அறுவை அரங்கை பார்வையிடச் செல்கிறார் டாக்டர் டெம்டன் இராக் உத்வாடியா. அங்கே அவரது சக மருத்துவரான மகப்பேறு மருத்துவர் நர்கீஸ் மோட்டேஷா, 'டயக்னாஸ்டிக் லேப்ராஸ்கோப்பி' முறையில் ஒரு பயனாளருக்கு கருப்பை பிரச்சினைகளை கண்டறிவதைப் பார்த்து ஆர்வமாகிறார்.
முதன்முதலாக ஒரு சிறுதுளை மூலம் வயிற்றுக்குள் இருந்த அனைத்து உறுப்புகளையும் தெளிவாகவும், சற்றுப் பெரிதாகவும் (magnified) பார்க்க முடிவதைக் கண்ட டாக்டர் உத்வாடியாவுக்கு, ஏன் இதை வெறும் பரிசோதனையாக மட்டும் செய்ய வேண்டும், இதையே வைத்து நோய்களை குணப்படுத்தும் அறுவை சிகிச்சைகளை செய்யக்கூடாது என்ற கேள்வி எழுந்ததும், அதற்கான வழிமுறைகளைத் தேடத் தொடங்கினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago