போவோமா ஊர்கோலம் - 17: மொட்டை மாடியிலிருந்து ரசித்த உலக அதிசயம்!

By லோகேஸ்வரி இளங்கோவன்

தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருந்ததால், களைத்து விட்டது. இருந்தாலும் சுற்றித்திரிய வேண்டும் என்று மனம் கட்டளையிட்டது. அதனால் இரண்டு நாட்கள் ஜெய்ப்பூரில் தங்கி இருந்த அறையில் ஓய்வெடுத்துவிட்டு, மேற்கு உத்தரப்பிரதேசத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கினோம்.

ஜெய்ப்பூரில் இருந்த நாட்கள் மழை, வெய்யில் என வானிலை மாறிக்கொண்டே இருந்தது. அதே வானிலைதான் ஆக்ரா வரை தொடர்ந்தது. வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்ததால், ஒரு கட்டத்துக்கு மேல் பயணம் செய்ய முடியவில்லை. சாலையோரம் இருந்த தாபாவில் ஒய்வெடுத்து, மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்