கதை எழுதும்போது எப்படி விவரித்து அழகாக எழுதலாம் என்று சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படித் தனிகவனம் எடுத்து எழுதும் உங்களுக்கு சிறப்பான மொழிநடையும் கை வந்துவிட்டால் தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மாறிவிடுவீர்கள்.
அதென்ன மொழிநடை? மொழிநடை என்பதற்கு இலக்கண வகையில் விரிவான விளக்கங்கள் சொல்வார்கள். கதை எழுதுதல் எனும் அடிப்படையில் அதை எளிமையாகப் பார்ப்போம். ஒரு கதை நம் மனத்தில் உருவாகி விட்டது. அதைச் சொற்களால் வாக்கியம் அமைத்து எழுத வேண்டும். அதற்கு என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகிறோம், எப்படி வாக்கியங்களை அமைக்கிறோம் என்பதே மொழிநடை. நாம் எழுதும் வாக்கியங்களை வைத்துதான், படிக்கும் வாசகர் அந்தக் கதையை தன் மனத்தில் காட்சிகளாக நினைத்துப் பார்க்க உள்ளார். அதனால், அதற்கு ஏற்றவாறு நம் மொழிநடை அமைய வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 mins ago
இணைப்பிதழ்கள்
32 mins ago
க்ரைம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
3 hours ago
உலகம்
4 hours ago