பென், அவனது அண்ணனின் உதவியோடு படிக்க தொடங்குகிறான். வகுப்பறையில் வெற்றியின் ருசி நீள்கிறது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் பென்னும் அண்ணனும் தொலைக்காட்சி பார்ப்பது வழக்கம். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் அம்மா, "எந்த நேரமும் ஏன் தொலைக்காட்சியிலேயே இருக்கிறீர்கள்? ஏதேனும் இரண்டு நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்பது என்று முடிவு செய்யுங்கள். அருகிலுள்ள நூலகத்திற்குச் சென்று வாரம் இரண்டு புத்தகமாவது வாசியுங்கள்" என்று கூறுகிறார். சகோதரர்கள் இருவரும் நூலகத்திற்குச் செல்கிறார்கள். முதல் முறையாகச் செல்லும் பென் ஆச்சரியப்படுகிறான். வாசிப்பின் வாசல் திறக்கிறது.
படிப்பில் முன்னேற்றம்: பள்ளியில் சிறு விழா. எட்டாம் வகுப்பு குழந்தைகளும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். எட்டாம் வகுப்பில் முதலிடம் பெற்றவர், பெஞ்சமின் என்று பள்ளிமுதல்வர் அறிவித்துச் சான்றிதழைஅளிக்கிறார். பென், பெருமிதத்தால் நிரம்பியிருக்கிறான். அண்ணனும் அம்மாவும் மகிழ்கின்றனர். மேடையில் அமர்ந்திருந்த ஆசிரியை ஒருவர் திடீரென எழுந்து பேசத்தொடங்குகிறார். குழந்தைகளே, பென்னைப் பாருங்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
33 mins ago
சினிமா
4 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
வாழ்வியல்
2 hours ago