ஆப்பிள் மரம், ஆடு, மாடு, மனிதன், மிருகம் என்று எவையாக இருந்தாலும் அதன் அடுத்த சந்ததியும் முந்தைய தலைமுறை போன்ற நிறமோ, குணமோ, பண்போ, சுவையோ பெறுவதற்கு என்ன காரணம் எனத் தெரியாமல் புரண்டுக் கொண்டே இருந்தார், கிரிகர் ஜோகன் மெண்டல்.
தன் மடலாயத்தைச் சுற்றி இருந்த ஏராளமான மரங்களைக் கண்ட பிறகு அவருக்கு நிம்மதியான உறக்கம் இல்லை. அதற்கு விடை தேட முயன்றார். அந்தப் பயணத்தில் மரபியல் எனும் மாபெரும் அறிவியல் புலத்தை உலகிற்கு அறிமுகம் செய்ய நேரும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
9 hours ago
இந்தியா
10 hours ago