நானும் கதாசிரியரே!-15: தனியே இருந்த புலி!

By விஷ்ணுபுரம் சரவணன்

கதை எழுதுவதற்கான ஃபார்மலா பலருக்குப் பிடித்து விட்டதுபோல. பலரும் அதை வைத்து கதை எழுதியிருந்தீர்கள். கதைகள் பல வகைகளில் இருக்கின்றன அல்லவா? அதுபோல அதற்கான ஃபார்மலாக்களும் பல உள்ளன. இன்னொரு ஃபார்மலாவையும் பார்ப்போமா?

திரைப்படங்களில் கதை சொல்லும் முறைக்கும் ஒரு வழக்கம் வைத்திருந்தார்கள். கதை மொத்தம் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் அந்தக் கதையில் யார் யாரெல்லாம் வருவார்கள் என்பதை அறிமுகப்படுத்தி விட வேண்டும். அடுத்த பகுதியில், உருவாக்கிய கதாபாத்திரங்களுக்குள் ஒரு சிக்கல் அல்லது பிரச்சினையை ஏற்படுத்துவது. இறுதி பகுதியில் அந்தச் சிக்கலுக்கு ஒரு தீர்வைக் கொடுப்பது. அவ்வளவுதான். எவ்வளவு எளிமையாக இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

15 mins ago

இந்தியா

18 mins ago

வேலை வாய்ப்பு

30 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்