இவரை தெரியுமா? - 5: ஒரு நாடக கலைஞன் உதயமாகிறான்!

By இஸ்க்ரா

தாளாத வறுமையினாலோ அல்லது நாடக வாய்ப்பினாலோ குடும்பத்தையும் ஊரையும் பிரிந்து சென்ற வில்லியம் கி.பி. 1592இல் லண்டன் நகரில் வசித்ததாக குறிப்பு உள்ளது. கிராமத்து வாழ்க்கையில் இருந்து உலகின் அதிநவீன நகர வாழ்க்கை அவன் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக இருந்தது.

கணவான்களோடு பழகினான். விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், பயணிகள் என்று பலதரப்பட்டோருடன் நாட்கணக்கில் உரையாடினான். 28 வயதுவரை தான் சேர்த்து வைத்த இத்தனை அனுபவங்களும் ஆங்கிலேய எழுத்து உலகின் ஈடு இணையில்லாத ஒரு மனிதனாய் தன்னை உருமாற்றப் போகிறதென்று இதுவரை வில்லியமிற்குத் தெரியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்