அம்மா...அம்மா...என்று அழைத்தவாறே வீட்டிற்குள் நுழைந்தாள் குழலி. எதிர்க்குரல் வராததும் உள்ளே சென்று தேட, பின்கட்டு மரத்தடியில் அமர்ந்து அம்மா தீவிரமாகப் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். என்னம்மா...நான் கூப்பிட்டது கூடத் தெரியாம அவ்வளவு மும்முரமாப் படிச்சிட்டிருக்கீங்க. குடுங்க, பார்ப்போம் என்று கையில் வாங்கினாள். சு. வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ வரலாற்றுப் புதினம்.
அம்மா: பாரியோட வீரத்தையும், வள்ளல் தன்மையும், பிற உயிர்கள் மேல அவன் கொண்ட கருணையையும் ரொம்ப அழகாப் பதிவு செய்திருக்காரு ஆசிரியர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
க்ரைம்
4 hours ago
உலகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
5 hours ago