இப்போது நாம் முந்தைய பகுதியில் விட்டுச் சென்ற கேள்விக்கு வருவோம். சூழல் மண்டலம் ஏன் சிக்கலாக இருக்கிறது? ஒரு தனிப்பட்ட உயிரினத்துக்கு மட்டும் ஏன் அங்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. நம் பூமி பல்வேறு உயிர்களுக்கு வீடாக இருக்கிறது.
அதனால் எல்லா உயிர்களையும் உள்ளட்டக்கிய வளர்ச்சி என்ற வகையில்தான் சூழல் மண்டல அமைப்பு உருவாகியுள்ளது. நமது விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஒரு உயிரினத்தை அகற்றினால் அது ஒட்டுமொத்த வளர்ச்சிக்குமான தடையாக அமையும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
31 mins ago
இந்தியா
41 mins ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago