ராஜனின் ஏழ்மையான குடும்பச்சூழல் அவர் மருத்துவம் படிக்க சிறிதும் உதவவில்லை. இருப்பினும் தந்தையின் விருப்பத்தையும் மீறி மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்கொண்டார். அப்போதெல்லாம் அரசு கொடுக்கும் உதவித்தொகை மூலம் படித்து மருத்துவப் பட்டம் பெற்று பிற்பாடு அரசு சொல்லும் ஊரில் வேலை பார்த்துக் கழித்துக் கொள்ளலாம் என்ற திட்டம் நடைமுறையில் இருந்தது. இதன் மூலம் நான்கு ஆண்டுப் படிப்பை அரசு உதவித்தொகையுடன் சென்னை மருத்துவக் கல்லூரியில் முடித்து முதன்மை மதிப்பெண்களுடன் ராஜன் தேறினார்.
அதேசமயத்தில் அவருக்குத் திருமணமும் முடிந்தது. முடிந்த கையோடு ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அரசிடம் பெற்ற உதவித்தொகையை பணிசெய்து கழிக்க வேண்டி, அரசு நிர்ணயித்த பர்மாவுக்குப் புறப்பட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
கல்வி
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுலா
10 hours ago
வாழ்வியல்
10 hours ago
வாழ்வியல்
10 hours ago