இந்தி இலக்கிய உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய முன்ஷி பிரேம்சந்த் (Munshi Premchand) பிறந்ததினம் இன்று (ஜூலை 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# உத்தரப் பிரதேச மாநிலத்தில் பனாரஸ் அருகே லம்ஹி கிராமத்தில் (1880) பிறந்தார். இயற்பெயர் தன்பத்ராய் வத்சவ். தந்தை கணக்குப்பிள்ளை. லால்பூர் மதரஸாவில் 7 வயதில் கல்வியைத் தொடங்கினார். அங்கு உருது, பாரசீகம் கற்றார். 8 வயதில் அம்மா இறந்ததால், அப்பா இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். வறிய சூழலில் வளர்ந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
கல்வி
21 mins ago
ஆன்மிகம்
38 mins ago
ஆன்மிகம்
46 mins ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago