மழை..மலை..மரம் இதுவரை இப்படித்தான் இந்த பயணம் இருந்தது. முர்டேஷ்வர் கோயில் தவிர மற்றவை பெரிதாக மக்கள் கூட்டமே இல்லாத இடங்கள்தான். முதல் முறையாக மக்கள் வெள்ளத்தில் கலக்கப் போகிறோம். தெற்கு கோவா அமைதியாக இருந்தது, அதற்கு நேரெதிரான இடம்தான் இந்த வடக்கு கோவா. எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டம்.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எப்போதுமே கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறது இந்த இடம். எப்படி எல்லா நேரங்களிலும் கொண்டாட்டமாக இருக்கிறதென்ற கேள்விதான் எழுந்தது. அடையாளங்களைத் துறந்து, தங்களையே தேடி வருபவர்களின் இடமாகவே இந்த வடக்கு கோவா இருக்கிறது. சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள். ருசித்துப் பார்க்க ஏராளமான உணவுகள், குறிப்பாக கடல் உணவுகள் விதவிதமாக கிடைக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
உலகம்
20 mins ago
தமிழகம்
36 mins ago
கல்வி
56 mins ago
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago