திறன் 365: தலைவாரிப் பூச்சூடு

By க.சரவணன்

வகுப்பறை என்பது குழந்தை களுக்கானது. அப்படி என்றால், குழந்தைகளுக்குப் பிடித்தச் செயல்கள் இருக்க வேண்டும் தானே! சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகம்பார்க்கும் கண்ணாடிமுன் நிற்க விரும்புவார்கள். ஒவ்வொருவருக்கும் தம்மை அழகுப்படுத்தப் பிடிக்கும். அதுவும் பதின்பருவக் குழந்தைகளுக்குக் கூறவே வேண்டாம்.

கண்ணாடி செயல்பாடு: கண்ணாடி செயல்பாட்டை குழந்தைகளுக்கு வகுப்பறையில் தருவோம்.முதலில் ஆசிரியர் தன் முகத்தைச்சுழித்துப் பாவனை செய்ய, மாணவர்கள் அதே முகப்பாவனையைச் செய்ய வேண்டும். பின்பு, இருவர் இருவராக நிற்கச் செய்ய வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்