முத்துக்கள் 10 - அதிகம் சம்பாதித்த எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ்

By செய்திப்பிரிவு

உலகிலேயே அதிக நூல்களை எழுதியவர், எழுத்தால் அதிகம் சம்பாதித்தவர் என்று பெயர்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) பிறந்த தினம் இன்று (ஜூலை 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் (1802) பிறந்தார். இவரது தந்தை, நெப்போலியனின் குதிரைப்படை வீரர். உலகின் பலபகுதிகளுக்கும் செல்வார். சென்றுவந்ததும் அந்நாட்டின் சிறப்பம்சங்கள், எழுத்தாளர்கள், அவர்களது நூல்கள் பற்றி மகனிடம் விவரிப்பார். பேனாவின் சக்தி, எழுத்தின் வலிமையை பிள்ளைக்கு கதைபோல கூறுவார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

5 mins ago

க்ரைம்

36 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

57 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்