வாழ்ந்து பார்! - 36: அல்லி ஏன் தோற்றார்?

By அரிஅரவேலன்

அல்லி சிறந்த பேச்சாளர். பள்ளி அளவில் நடைபெறும் பேச்சுப் போட்டிகள் அனைத்திலும் அவரே முதற்பரிசை வெல்வார். பல வேளைகளில் முன்தயாரிப்பு இல்லாமலேயே நன்கு பேசியிருக்கிறார். அதனால் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிக்கு அவரைப் பள்ளியிலிருந்து அனுப்பினர்.

முன்தயாரிப்பு இல்லாமல் அங்கு சென்றார். நன்கு பேசினார். அங்கும் தானே முதற்பரிசை வெல்வோம் என்று நம்பினார். ஆனால், முடிவு வெளியானபோது, அவர் தரவரிசைப் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்தார் என்றார் எழில். இதில் உள்ள சிக்கல் என்ன? என்று வினவினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுலா

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்