சென்றப் பகுதியில், பாதிக் கதை கொடுத்து, வண்ணத்துப் பூச்சிகள் எங்கே சென்றன என்று கேட்டிருந்தோம். சிலர் அதற்கு ஏற்ற முடிவை எழுதி அனுப்பியிருந்தீர்கள். இதையே கொஞ்சம் மாற்றி விளையாடலாமா? அதாவது, இப்போது ஒரு கதையின் முடிவைத் தருகிறேன். அதற்கு முன்கதை என்னவென்று கண்டுபிடிப்போமா?
நீண்டதூரம் பறந்து சென்ற அந்தப் பறவை, ’இனிமேல் மயில் குஞ்சைத் தேடுவது வீண்’ என்று நினைத்தது. அதனால், அது திரும்பி, தன் கூட்டை நோக்கிப் பறக்கத் தொடங்கியது. ‘மயில் குஞ்சு எங்கே இருக்கோ… என்ன செய்கிறதோ… என்று நினைத்து வருத்தப்பட்டது. கூட்டின் வாசலில் மயில் குஞ்சு அமர்ந்திருந்தது. அதைப் பார்த்ததும் அந்தப் பறவை ஆனந்தக் கூத்தாடியது. அருகில் வந்து தன் சிறகால் வருடிக்கொடுத்தது. ’ஒரு சிறுவன் அந்தப் பூனையிடம் இருந்து காப்பாற்றினான்’ என்று தான் தப்பி வந்த கதையைச் சொன்னது மயில் குஞ்சு. இனிமேல் கவனமாகப் பார்த்துக் கொள்வேன் என்றது அந்தப் பறவை. மயில் குஞ்சுவும் மகிழ்ச்சியானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
விளையாட்டு
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago