போவோமா ஊர்கோலம் - 4: இயற்கையின் பேரதிசயம் அப்சரகொண்டா அருவி

By லோகேஸ்வரி இளங்கோவன்

இந்தியா முழுவதும் பைக் ரைட் செல்வதென ஆரம்பித்து நாம் முதலில் சென்றது முர்டேஷ்வர். கர்நாடக மாநிலத்தில் அரபிக் கடலோரம் உள்ள ரம்மியமான ஒரு இடம் முர்டேஷ்வர். மிகப்பெரிய சிவன் சிலை, பிரம்மாண்டமான ராஜகோபுரம், கடற்கரையில் மழையில் நனைந்தது என ஒரு நாள் முழுவதும் முர்டேஷ்வரில் சுற்றி வந்தோம்.

பயணக் களைப்பெல்லாம் பறந்தோட, அடுத்த இடம் நோக்கி பயணத் திட்டத்தைத் துரிதப்படுத்தினோம். அடைமழை வெளுத்து வாங்கிய மறுநாள் காலை, ரெயின்கோட் சகிதம் தயாராகி கோவாவை நோக்கி கிளம்பினோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

44 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்