புதுமை புகுத்து - 16: சிவப்பாக இருக்க வேண்டிய கனிகள் நீல நிறத்தில் பளபளப்பது ஏன்?

By த.வி.வெங்கடேஸ்வரன்

வட அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட அவுரிநெல்லி (Blueberries) கனிகள் பார்வைக்கு பளிச்சென்று நீல நிறமாகத் தென்படும். ஆனால், இந்தக் கனிகளின் தோலை ஆய்வு செய்தபோது அடர் சிவப்பு நிறம் தரக்கூடிய அந்தோசயனின் நிறமி தான் செறிவாக உள்ளது தெரியவந்தது. சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டிய அவுரிநெல்லிக்கனி நீல நிறத்தில் பளபளப்பது எதனால்?

மனித உடலை பொருத்தவரை, மெலனோசைட் எனும் தோல் செல்கள் உமிழும் நிறமி வேதிப்பொருள்தான் தோல் நிறத்தை தீர்மானிக்கிறது. அதுவே, வானம் நீல நிறமாகத் தென்படுவதற்கு நிறமிகள் காரணம் அல்ல. வானத்தில் உள்ள காற்று மூலக்கூறுகள் ஒளியைச் சிதறடிக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

42 mins ago

ஜோதிடம்

49 mins ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்