தீ, மெழுகுவர்த்தி, மின்விளக்கு, தெருவிளக்கு போன்றவற்றை சுற்றி சுற்றி விட்டில் பூச்சிகள் முதல் பல பூச்சிகள் வட்டமடிப்பதைக் கண்டிருப்போம். பிரகாசமான செயற்கை ஒளியில் பூச்சிகள் கண் கூசி சிறைப்படுகின்றன என ஒருகாலத்தில் இதனை கருதினர்.
இரவில் நிலவைவிட செயற்கை மின்விளக்கு பிரகாசமாக இருப்பதால் அதை நிலவு என பிசகாகக் கருதி பூச்சிகள் விளக்கை சுற்றி வட்டமடிக்கின்றன எனவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த விளக்கங்கள் எதுவும் பரிசோதனை ஆய்வில் வெற்றி பெறவில்லை. எனவே அறிவுலகம் ஏற்கவில்லை. நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் புதிராக இருந்த இந்த இயற்கை நிகழ்வை புதிய ஆய்வு விளக்கியுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
தொழில்நுட்பம்
19 mins ago
தமிழகம்
25 mins ago
சுற்றுச்சூழல்
42 mins ago
விளையாட்டு
51 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago