சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வசதியாக அக். 25-ம் தேதி ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்திருந்தது.
அந்த கூடுதல் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19-ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
வாழ்வியல்
14 mins ago
ஓடிடி களம்
24 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
59 mins ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
2 hours ago