பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை முழு வேலை நாள்

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வசதியாக அக். 25-ம் தேதி ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்திருந்தது.

அந்த கூடுதல் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19-ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

வாழ்வியல்

14 mins ago

ஓடிடி களம்

24 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

59 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்